4036
சென்னை அடுத்த கூடுவாஞ்சேரியில் வேறொரு பெண் என தவறுதலாக புதைக்கப்பட்டவரின் உடல் அடையாளம் காணப்பட்டு அவரது உறவினர்களிடம் மீண்டும் இறுதிச்சடங்கிற்காக ஒப்படைக்கப்பட்டது. கூடுவாஞ்சேரியைச் சேர்ந்த 72 வய...

3902
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே புதிதாக கட்டப்பட்ட தண்ணீர் தொட்டி இடிந்து விழுந்ததில், குடிநீர் பிடித்து கொண்டிருந்த மூதாட்டி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பெரிய கிணறு பகுதியில் கடந்த சில நாட்க...

8668
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் கொள்ளையர்களிடம் இருந்து பாதுகாப்பிற்காக பீரோவில் வயர் மூலம் மின் இணைப்பை கொடுத்திருந்த 68 வயது மூதாட்டி , அதனை மறந்து பீரோவை திறந்துபோது மின்சாரம் தாக்கி உயிரிழந்த...

1370
ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் வெள்ளத்தில் சிக்கிய காருக்குள் இருந்த 72 வயது மூதாட்டியை போலீசார் பத்திரமாக மீட்டனர். பெருக்கெடுத்து ஓடிய வெள்ளத்தால் காரை விட்டு வெளியேற முடியாமல் தவ...

1791
வேலூர் அருகே பட்டப்பகலில் வீடு புகுந்து மூதாட்டியை தாக்கிவிட்டு 5 வயது பெண் குழந்தையை கடத்திச் சென்ற மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். தொரப்பாடி காமராஜ் நகர் பகுதியைச் ...

3208
உத்தரப்பிரதேச மாநிலம் லலித்புர் ரயில் நிலையத்தில் வயதான பெண்மணி ஒருவர் ரயில் வேகமாக வருவதை அறியாமல் தளர்ந்த நடையுடன் தண்டவாளத்தைக் கடக்க முயன்றார். இதன் ஆபத்தை உணர்ந்த ரயில்வே காவலர் ஒருவர் சட்டென...

5131
இறந்த பின்னர் தன்னை அடக்கம் செய்ய யாரும் இல்லை என்பதால் தனக்கு தானே கல்லறை கட்டி காத்திருந்த ஆதரவற்ற மூதாட்டி ஒருவர் உயிரிழந்த நிலையில் , ஒருவாரமாக வீட்டில் கேட்பாரற்ற சடலமாக கிடந்த சம்பவம் சோகத்தை...



BIG STORY